சிவனின் மங்களம்

மங்களம் கல்யாணம் சிவனுடன் ஜூன் 19, 1958ல் தஞ்சாவூரில் நடந்த சமயம், நான் கோபால் பெரியப்பா குடும்பத்தினருடன் போயிருந்தேன். எனக்கு […]

காலத்தின் வித்யாசங்கள்

எங்கள் நாட்களையும்,  இன்றைய நாட்களையும், ஒப்பிட்டுப்பார்க்கும்போது,  நிறைய வித்யாசம்  வந்துவிட்டது  பிள்ளை வளர்ப்பில்,  நடைஉடை பாவனைகளில் மட்டுமில்லாது,  தினசரி பழக்கவழக்கங்களிலும் […]

My First Mentor

“Soldier, Civilian, Young or  Old  every one needs a role model in their life. ”

After […]

மாலதி என்கிற மஹிமா

மன்னார்குடியில் பிறந்து வளர்ந்து,  மதுரைமீனாட்சியின் மடியில் அடைக்கலமடைந்த உங்களை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.  பாட்டியிடம் வளர்ந்த உங்களை,  பிறந்த வீட்டைவிட  செல்வாக்கான […]

துளசி அத்தை

என் அத்தை துளசி அத்தை.  எனக்குப்பிரியமானவள்.  எனக்கு எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுவாள். லீவு நாட்களில் குழையக்குழைய தயிர்சாதம் […]

தெருவில் சந்தித்த ஒரு புது சிநேகிதியின் சரித்திரம்

பல வருடங்களுக்கு முன்பு, நான் ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு அற்புதமான  சிநேகிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, அவளுடைய […]

சித்தமல்லியின் சித்தர்கள்

(எழுதியவர் வெ. நாராயணசுவாமி alias துரை)

ஊர் முகப்பில் வரவேற்க, உலகளந்த  பெருமாளும், ஊர்க்கோடி தேவர் குளக்கரையில்
ஊர் காக்கும் […]

நாகலக்ஷ்மி என்று வாழ்ந்த வழிகாட்டி பாதரசம்

பாதரஸமே! நீ என்னுடைய அக்காதானே. ஆனால் நீ எனக்கு அக்கா மாதிரி இருந்ததே இல்லையே.  அம்மாவாகவும்,  சிநேகிதியாக , வழிகாட்டியாகவும்தான் […]

பிராப்தத்தின் மறுபக்கம்

பிராப்தம் என்றதொரு வார்த்தைக்கு  ஒரு அத்தாட்சியோ,  அதிகாரமோ கண்டிப்பாக  உண்டு.  இது என் அனுபவத்தில் கண்ட உண்மை,  நம்புங்கள். அந்த […]

ஶ்ரீராமரின் கோபம்

என்னுடன் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். நானும் என் தங்கையும்  போனில் ஒருநாள் பேசிக்கொண்டிருந்த சமயம்,  அவரவர் […]