கமலபெரியம்மா…

எங்கள் கமலபெரியம்மா பரலோக கதியடைந்து விட்ட செய்தி கிடைத்ததும் என் மனம் பின்னோக்கி ஓடியது. என்னுடைய சிறிய வயதில் நான் […]

தண்ணீர் போடுவார் !!

சில வருடங்கள் முன்பு  அமெரிக்காவில் வாழ்ந்து வரும் என் பெண்ணுக்கு, பிள்ளை பிறப்பிற்காக சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், அதே […]

என் கதையை கூறுகிறேன்

நான்  மகோன்னதமான ஒரு குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறேன் என்று நினைத்து பெருமைப்படுவேன். ஒரு  ஸாஸ்த்ரோக்த்தமான குடும்பம்தான் எங்களுடையது. எங்கள் தகப்பனாரின் பெரியப்பா […]

குடும்பத்தின் அங்கங்கள்

நம் வாழ்க்கையில்  இன்னல்கள் வரும்போதும் சரி, இன்பமான அனுபவங்களும் வரும்போதும் சரி , ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்பத்தில்ஒவ்வொருவருக்கும் சரிக்கு சரி […]

பூஷணத்தின் ஆபூஷணங்கள்

ஜய, ஜய தேவ முகுந்தா கிருஷ்ணா, மயூர பூஷணா!
ஜய ஜய ஜனார்தன கிருஷ்ணா, வேத ஆஸ்திகா.
சிவசரஸ செல்லமே கிருஷ்ணா, திவ்யகனகமே,
வாசு […]

சிவனின் மங்களம்

மங்களம் கல்யாணம் சிவனுடன் ஜூன் 19, 1958ல் தஞ்சாவூரில் நடந்த சமயம், நான் கோபால் பெரியப்பா குடும்பத்தினருடன் போயிருந்தேன். எனக்கு […]

துளசி அத்தை

என் அத்தை துளசி அத்தை.  எனக்குப்பிரியமானவள்.  எனக்கு எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுவாள். லீவு நாட்களில் குழையக்குழைய தயிர்சாதம் […]

சித்தமல்லியின் சித்தர்கள்

(எழுதியவர் வெ. நாராயணசுவாமி alias துரை)

ஊர் முகப்பில் வரவேற்க, உலகளந்த  பெருமாளும், ஊர்க்கோடி தேவர் குளக்கரையில்
ஊர் காக்கும் […]

உயிர்ப்பிச்சை!!

எந்த தொழிலை புனிதமானது என்று நினைத்திருந்தோமோ,  அது இப்போது பணம் பிடுங்கும் தொழிலாகி இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது.

பத்து […]

தம்பி அண்ணா

எங்கள் தம்பி அண்ணா, ஒரு ஷ்பெஷல் அண்ணாதான் என்பதில் பெருமைப் படுகிறேன். 25 வயதில் சிடுசிடுப்பான அண்ணா, 35 வயதில் […]