வேதாம்பாள் என்ற தாயின் தவிப்பு

சுமார் அறுபது வருடங்கள் முன்பு நடந்தது இது. பிரதி தினமும் சாயங்காலம்  நடு வயது  பெண்மணி  ஒருவர் , ஒருநாள் […]

என் கதையை கூறுகிறேன்

நான்  மகோன்னதமான ஒரு குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறேன் என்று நினைத்து பெருமைப்படுவேன். ஒரு  ஸாஸ்த்ரோக்த்தமான குடும்பம்தான் எங்களுடையது. எங்கள் தகப்பனாரின் பெரியப்பா […]

முத்துப்பேட்டை சித்தமல்லியின் சுற்று வட்டார மனிதர்கள்

முத்துப்பேட்டை சித்தமல்லியில் வாழ்ந்த எங்கள் குடும்பத்தின் சிறப்பான ஒன்று என்னவென்றால்  அண்ணா என்றுசொல்வது. அண்ணா என்று அவரவர் வீட்டுக்குள் கூப்பிட்டுக்கொள்வார்களோ […]

தெருவில் சந்தித்த ஒரு புது சிநேகிதியின் சரித்திரம்

பல வருடங்களுக்கு முன்பு, நான் ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு அற்புதமான  சிநேகிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, அவளுடைய […]

சித்தமல்லியின் சித்தர்கள்

(எழுதியவர் வெ. நாராயணசுவாமி alias துரை)

ஊர் முகப்பில் வரவேற்க, உலகளந்த  பெருமாளும், ஊர்க்கோடி தேவர் குளக்கரையில்
ஊர் காக்கும் […]

கலங்கிய வாழ்க்கை!

நம்மில் சிலருக்கு வாழ்க்கையில்,  குடும்ப நபர்களை இழந்துவிட்டால்,   தன் மனோநிலையை  எப்படி காப்பாற்றிக்கொள்வதென்றே புரியாமல்  இருப்போம். எதிர்காலமே இருண்டு […]

நவீன யுகம்

இந்த நாட்களில் கம்ப்யூட்டர்,  இன்டர்நெட்,  செல்போன் இவைகள் ஓடும் வேகத்தை  பார்த்தால்,  நாரதர் கைலாசம் போனதும்,  ஆண்டாளைப்பார்க்க  நாராயணன்  பூலோகம் […]

உயிர்ப்பிச்சை!!

எந்த தொழிலை புனிதமானது என்று நினைத்திருந்தோமோ,  அது இப்போது பணம் பிடுங்கும் தொழிலாகி இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது.

பத்து […]

(For Kamala) சொறிக்காக எழுதிய அஞ்சலி !!

சொறியே, சொறியே நீ ஏன் மறைந்தாயோ, உன்னைப்பிரிந்து என் மருமகள் படும் பாட்டை எப்படி

சொல்வேன் , உன்னைப்போலவே, ஒரு சொறியை […]

ஊறுகாய் மாமி

ஊறுகாய் போடுவது என்பது,  வயதானவர்கள்தான் செய்ய முடியும் என்று நம்மில் பலபேர்  நினைக்கிறோம்.  அது  நிஜமுள்ளதாகவும் இருக்கலாம். நம்மில் நிறைய […]