வளர்த்த கடாவேதான் மார்பில் பாயும்….
“வளர்த்த கடா மார்பில் பாயும்”இது எத்தனை உண்மையான பேச்சு என்பது அனுபவித்தவர்களுக்கே நன்றாக புரியும். பணம் காசு வைத்திருக்கும் பெற்றோரை […]
“வளர்த்த கடா மார்பில் பாயும்”இது எத்தனை உண்மையான பேச்சு என்பது அனுபவித்தவர்களுக்கே நன்றாக புரியும். பணம் காசு வைத்திருக்கும் பெற்றோரை […]
ஒரு சிலர் மிக அழகாக பேசுவார்கள், அவர்களுடன் பேச ஆர்வமாக இருக்கும். ஆனால் அவர்கள் நம் நாறும் வாயை கிண்டிவிட்டு […]
அத்தையே இல்லாத வீடு வெறிச்சோடிவிடும். மனிதர்கள் பலவிதம். ஆனால் அத்தையெல்லாம் சொத்தைகள் என்ற காமெண்ட்ஸ்ம், கேட்டிருக்கிறேன். பெண்மணிகளுக்கு பாவம், அந்தநாட்களில், […]
நாம் யாவருமே நமக்கு எது சரியாக தோன்றுகிறதோ அதையேதான் செய்வோம். என்னதான் பிறர் எடுத்துக்கூறினாலும் செய்ய மாட்டோம். மனித குணத்தின் […]
ஒரு காலத்தில் எதைப்பார்த்தாலும் அடைய விரும்பிய மனது, முதிய வயது காலத்தில், எதைக்கண்டாலுமே, வேண்டாம், வேண்டாம் என்ற வெறுப்பை உண்டாக்குவது […]
வெகு நாட்களாக மனதில் உள்ள உத்வேகத்திற்கு வடிகால் கிடைத்தாற் போலிருந்தது கற்பகத்திற்கு. மனித மனதில் உள்ள வேகத்திற்கு கண்ட்ரோலே கிடையாது […]
பிறப்பும், இறப்பும் கேட்பதற்கு மிக சாமான்யமாகவே இருப்பதாக நினைத்தால், வாழ்க்கையை வாழ்ந்துதான் பார்க்க வேண்டுமென்பதில் எந்த அர்த்தமுமில்லை. போதும் அனுபவித்தது […]
ஒரு ஜீவன் அம்மாபக்கத்திலிருந்து , இன்னொரு ஜீவன் அப்பாவின் பக்கத்திலிருந்து வரும். இரண்டும், இரு துருவங்களே. அந்த நாளில் இருந்தது […]
இன்றைக்கும் கூட ஒரு விவாகம் என்பது, ஆயுள் முழுவதும் பெண்ணும் சந்தோஷமாக வாழ்ந்தும், புகுந்த வீட்டிலுள்ளோரை மகிழ்வுடன் நடத்தவேண்டுமே என […]
ஒரு முறை நான் ஷாப்பிங் போய்விட்டு திரும்பி வரும் சமயம் கூட்டமேயில்லாத பஸ்ஸில் என்னுடைய பர்ஸ் தானாகவே விழுந்து விட்டதா […]