வாழ்க்கை போராட்டம்..

மனித வாழ்க்கையின் மகத்துவமே எத்தனை கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் வாழ்ந்து காட்டினார்கள், சில முன்னோடிகள். வாழ்க்கை பிரயாணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாகவே […]

எண்களே கண்கள்..

கணிதமே கல்வியின் கண்கள்..

எண்ணற்ற எண்களே , எண்ணின் பெருமை

எண்களே கணிதத்தின் எண்ணிக்கை அளவாம்,

எதிலும் கணிதம், ஏட்டிலும் கணிதம்,சதுரமென்றும்

வட்டமென்றும் முக்கோண, எண்கோண, அறுகோணமென்று

கூறு, கூறாக்கி, […]

எண்ணே கண்கள்..

எண்களே கண்கள், எண் சாண் அளவே, எம்முடைய உடலாம்,

எந்தன் வாழ்வின் கண்களே கணிதம், கணிதமில்லா எதுவுமே உயிரற்ற

உடலாம்,  ஒவ்வொரு  எண்ணின் […]

கணிதமே கல்வியின் கண்கள்

எண் சாண் அளவே எம்முடைய உடலாம்,எண்ணில்லாத்து எதுவும்

எடையில்லா உயிராம்,எண்ணற்ற எண்களே, எண்ணின் பெருமை,

எண்களே கணித்த்தின்  எண்ணிக்கை அளவாம்,எதிலும் கணிதம்,

எதற்கும் கணிதம்,வட்டமென்றும் […]

நாயாக பிறந்தாலும் லோகு மாதிரி பிறக்கவேண்டும்.

எங்கள் வீட்டில் லோகுவிற்கு இருந்த அதிகாரம் இன்னொருவருக்கு , அதாவது வீட்டிலுள்ள மற்ற ஆட்களுக்கு இருந்ததில்லை என்பது உண்மையே.   […]

உன்னால்தான் முடியும்.

நம் வாழ்க்கையில் எந்த கடினமான சமயத்தையும், எத்தனை மதிப்புக்குரிய, நம் மனதுக்கு தகுந்த மாதிரியான, உயிர் சிநேகிதர்களிடம் பங்கிட்டுக்கொண்டாலும், அவரவர்களால் […]

ரகசிய வார்த்தையின் உபயோகம்..

வெளிநாட்டில் வாழ்ந்தால் எல்லாமே நல்லதாக நடக்குமென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். பகவான் எங்குமிருப்பது போல திருடர்களும் வெள்ளையாகவும், கருப்பாகவும், சிடுமூஞ்சியாகவும், சந்தோஷமாக […]

கன்னி கழிய கல்யாணம்!!

பண்டைய நாட்களில் பெண் பிறந்துவிட்டால்,அவளை கல்யாணம் என்ற வலையில் சிக்க வைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாம். அது அசடாகவோ […]

காலங்களை தவறாக மாற்றி வருகிறோம்..

எங்கள் குடும்பத்தின் கூட்டம் மிகவும் பெரியது. கிராமவாசிகளாக இருந்த  போதிலும் அவர்களுக்கு பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்ற முறை தெரிந்து […]