உறவின் சிக்கல்கள் done
பணம் என்பது உறவை கொடுத்தாலும் கொடுக்கும், உறவையே கெடுத்தாலும் கெடுக்கும் என்பதற்கு வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் அமைந்து விடுகின்றன. எனக்கு […]
பணம் என்பது உறவை கொடுத்தாலும் கொடுக்கும், உறவையே கெடுத்தாலும் கெடுக்கும் என்பதற்கு வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் அமைந்து விடுகின்றன. எனக்கு […]
முத்துப்பேட்டை சித்தமல்லியில் வாழ்ந்த எங்கள் குடும்பத்தின் சிறப்பான ஒன்று என்னவென்றால் அண்ணா என்றுசொல்வது. அண்ணா என்று அவரவர் வீட்டுக்குள் கூப்பிட்டுக்கொள்வார்களோ […]
மங்களம் கல்யாணம் சிவனுடன் ஜூன் 19, 1958ல் தஞ்சாவூரில் நடந்த சமயம், நான் கோபால் பெரியப்பா குடும்பத்தினருடன் போயிருந்தேன். எனக்கு […]
எங்கள் நாட்களையும், இன்றைய நாட்களையும், ஒப்பிட்டுப்பார்க்கும்போது, நிறைய வித்யாசம் வந்துவிட்டது பிள்ளை வளர்ப்பில், நடைஉடை பாவனைகளில் மட்டுமில்லாது, தினசரி பழக்கவழக்கங்களிலும் […]
“Soldier, Civilian, Young or Old every one needs a role model in their life. ”
After […]
மன்னார்குடியில் பிறந்து வளர்ந்து, மதுரைமீனாட்சியின் மடியில் அடைக்கலமடைந்த உங்களை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். பாட்டியிடம் வளர்ந்த உங்களை, பிறந்த வீட்டைவிட செல்வாக்கான […]
என் அத்தை துளசி அத்தை. எனக்குப்பிரியமானவள். எனக்கு எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுவாள். லீவு நாட்களில் குழையக்குழைய தயிர்சாதம் […]
பல வருடங்களுக்கு முன்பு, நான் ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு அற்புதமான சிநேகிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, அவளுடைய […]
ஊர் முகப்பில் வரவேற்க, உலகளந்த பெருமாளும், ஊர்க்கோடி தேவர் குளக்கரையில்
ஊர் காக்கும் […]
பாதரஸமே! நீ என்னுடைய அக்காதானே. ஆனால் நீ எனக்கு அக்கா மாதிரி இருந்ததே இல்லையே. அம்மாவாகவும், சிநேகிதியாக , வழிகாட்டியாகவும்தான் […]