About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

நகை வேண்டுமா, புன்னகை போதுமா?

நகை வேண்டாம்,  புன்னகை போதுமே,

நகை போட்டால் உயிருக்கே ஆபத்து, புன்னகையை சுற்றி சுற்றி கூட்டம்,

நகை அணிந்தால், பார்ப்போர் கண்களில் வயிற்றெரிச்சல்,

நகையே, […]

முயற்சியை விடாதே!!

முயற்ச்சித்தால் முடியாத வேலையே கிடையாது. முயற்சியால் முடியாதவைகூட கைகூடும்!!

முயற்ச்சியால் முன்னுக்கு வரலாம், முடியாதவை கிடையாது.

மூளையை உபயோகித்து முயற்ச்சியினால் முன்னேறப்பார்க்கவேண்டும்,

முயற்ச்சியில் முன்னேறி […]

உனக்கென்ற வாழ்வு

உனக்கென்று வாழ வேண்டுமானால், நீயேதான் முடிவுகளை எடுக்க வேண்டும். உன்முடிவுகளுக்கு நீயேதான் காரணமாக இருக்கவேண்டும்.  உன் வெற்றி ,தோல்விகளை  நீயேதான் […]

மனித மனதின் அவல நிலை!

எத்தனை உயர்வாக  வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்திருந்தாலும், அவரவருடைய கடைசி காலமானது, தான் பெற்று, வளர்த்த பிள்ளைகுட்டிகளின் சந்தோஷத்தை பார்த்து , […]

விவாகம் என்பதே விளையாட்டாகி விட்டதே!

விவாகம் என்பதில் ஈடுபட்டால் விவாகத்தை முறிக்க பார்க்கக்கூடாது. இப்போதெல்லாம் அவரவர் தானாகவே பார்த்து விவாகம் செய்து கொண்டாலும் கல்யாணம் உடையாது […]

மனத்தால்தான் முடியும்!!

 

மனமே, மனமே நீ இருக்குமிடம் தெரிந்தால் , உன்னை தேடி வருவேன் ,

மனமே, மனமே நீ இருந்தால்தான் மார்க்கம் உண்டு […]

பாசம் பரிதவிக்கிறது.

காலம் ஓடுகிறது, பழக்க, வழக்கங்கள் மாறுகின்றன.  மனித மனமோ, ஆனால் பெற்றோர்களின் மனம் மாறுவதற்கு பதிலாக தவிக்கிறது. தன்னுடைய பிள்ளையோ […]

ஏங்கினேன், ஏங்கினேன் எதற்கெல்லாம் ??

சின்ன வயதில் பட்டாம்பூச்சி போல் பறந்துலாவ ஏங்கினேன்,

சின்ன  வயதில் பட்டினம் பார்க்க ஏங்கினேன்

சின்ன வயதில் பட்டுப்பாவாடைக்கும் ஏங்கினேன்,

சின்னவயதில் பட்டாஸ் வெடிக்கவும் […]

துக்கத்தின், துக்கம்!

துக்கத்தை பார்த்தவர்களுக்கு தூக்கமிராது , வாழ்நாளில்,

துக்கத்தில் மூழ்கியவர்களுக்கு துக்கமே மூழ்காதே, உடலில்  உயிர் ஓடும் வரை,

துக்கத்தில் குறைந்த துக்கம் எது […]

கற்றுக்கொள்ள வேண்டும் !!

நம் வாழ்நாட்களில் எத்தனையோ வகையான மனிதர்களை சந்திக்கிறோம். ஒரு சிலரே மனதில் நிற்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சுபாவம், எண்ணங்கள் உள்ளவர்களாகவும் […]