நகை வேண்டுமா, புன்னகை போதுமா?
நகை வேண்டாம், புன்னகை போதுமே,
நகை போட்டால் உயிருக்கே ஆபத்து, புன்னகையை சுற்றி சுற்றி கூட்டம்,
நகை அணிந்தால், பார்ப்போர் கண்களில் வயிற்றெரிச்சல்,
நகையே, […]
நகை வேண்டாம், புன்னகை போதுமே,
நகை போட்டால் உயிருக்கே ஆபத்து, புன்னகையை சுற்றி சுற்றி கூட்டம்,
நகை அணிந்தால், பார்ப்போர் கண்களில் வயிற்றெரிச்சல்,
நகையே, […]
முயற்ச்சித்தால் முடியாத வேலையே கிடையாது. முயற்சியால் முடியாதவைகூட கைகூடும்!!
முயற்ச்சியால் முன்னுக்கு வரலாம், முடியாதவை கிடையாது.
மூளையை உபயோகித்து முயற்ச்சியினால் முன்னேறப்பார்க்கவேண்டும்,
முயற்ச்சியில் முன்னேறி […]
உனக்கென்று வாழ வேண்டுமானால், நீயேதான் முடிவுகளை எடுக்க வேண்டும். உன்முடிவுகளுக்கு நீயேதான் காரணமாக இருக்கவேண்டும். உன் வெற்றி ,தோல்விகளை நீயேதான் […]
எத்தனை உயர்வாக வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்திருந்தாலும், அவரவருடைய கடைசி காலமானது, தான் பெற்று, வளர்த்த பிள்ளைகுட்டிகளின் சந்தோஷத்தை பார்த்து , […]
விவாகம் என்பதில் ஈடுபட்டால் விவாகத்தை முறிக்க பார்க்கக்கூடாது. இப்போதெல்லாம் அவரவர் தானாகவே பார்த்து விவாகம் செய்து கொண்டாலும் கல்யாணம் உடையாது […]
மனமே, மனமே நீ இருக்குமிடம் தெரிந்தால் , உன்னை தேடி வருவேன் ,
மனமே, மனமே நீ இருந்தால்தான் மார்க்கம் உண்டு […]
காலம் ஓடுகிறது, பழக்க, வழக்கங்கள் மாறுகின்றன. மனித மனமோ, ஆனால் பெற்றோர்களின் மனம் மாறுவதற்கு பதிலாக தவிக்கிறது. தன்னுடைய பிள்ளையோ […]
சின்ன வயதில் பட்டாம்பூச்சி போல் பறந்துலாவ ஏங்கினேன்,
சின்ன வயதில் பட்டினம் பார்க்க ஏங்கினேன்
சின்ன வயதில் பட்டுப்பாவாடைக்கும் ஏங்கினேன்,
சின்னவயதில் பட்டாஸ் வெடிக்கவும் […]
துக்கத்தை பார்த்தவர்களுக்கு தூக்கமிராது , வாழ்நாளில்,
துக்கத்தில் மூழ்கியவர்களுக்கு துக்கமே மூழ்காதே, உடலில் உயிர் ஓடும் வரை,
துக்கத்தில் குறைந்த துக்கம் எது […]
நம் வாழ்நாட்களில் எத்தனையோ வகையான மனிதர்களை சந்திக்கிறோம். ஒரு சிலரே மனதில் நிற்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சுபாவம், எண்ணங்கள் உள்ளவர்களாகவும் […]