பசிக்குத்தான் புசிக்கவேண்டும்!!

மனிதனுக்கு வயிற்றுப்பசி என்று தவிக்கவேண்டி வருவது மிகவும் கொடுமையான ஒரு சாபம். பசித்தவனுக்கே ருசி தெரியும். பசிக்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தோமானால் ருசியுள்ள […]

மிருகமானாலும் மனிதனை நேசிக்கிறது வளர்ப்பு மிருகம்!!

மனிதர்களை விட மிருகங்களுக்கு தன்னை வளர்த்தவர்களிடம் அன்பிருக்கும், என சொல்லிக் கேட்டிருக்கிறோம். இதற்கு உதாரணம் காட்டுவது போல் , சுமார் […]

இனிப்பில்லா கேஸரி

என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போவதாக கேட்டதும் அக்காவிற்கு கையும் காலும் ஒடவில்லை . ஏனென்றால்  அவளுடைய கணவர் வெளியூரில் […]

நகை வேண்டுமா, புன்னகை போதுமா?

நகை வேண்டாம்,  புன்னகை போதுமே,

நகை போட்டால் உயிருக்கே ஆபத்து, புன்னகையை சுற்றி சுற்றி கூட்டம்,

நகை அணிந்தால், பார்ப்போர் கண்களில் வயிற்றெரிச்சல்,

நகையே, […]

முயற்சியை விடாதே!!

முயற்ச்சித்தால் முடியாத வேலையே கிடையாது. முயற்சியால் முடியாதவைகூட கைகூடும்!!

முயற்ச்சியால் முன்னுக்கு வரலாம், முடியாதவை கிடையாது.

மூளையை உபயோகித்து முயற்ச்சியினால் முன்னேறப்பார்க்கவேண்டும்,

முயற்ச்சியில் முன்னேறி […]

உனக்கென்ற வாழ்வு

உனக்கென்று வாழ வேண்டுமானால், நீயேதான் முடிவுகளை எடுக்க வேண்டும். உன்முடிவுகளுக்கு நீயேதான் காரணமாக இருக்கவேண்டும்.  உன் வெற்றி ,தோல்விகளை  நீயேதான் […]

மனித மனதின் அவல நிலை!

எத்தனை உயர்வாக  வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்திருந்தாலும், அவரவருடைய கடைசி காலமானது, தான் பெற்று, வளர்த்த பிள்ளைகுட்டிகளின் சந்தோஷத்தை பார்த்து , […]

விவாகம் என்பதே விளையாட்டாகி விட்டதே!

விவாகம் என்பதில் ஈடுபட்டால் விவாகத்தை முறிக்க பார்க்கக்கூடாது. இப்போதெல்லாம் அவரவர் தானாகவே பார்த்து விவாகம் செய்து கொண்டாலும் கல்யாணம் உடையாது […]

மனத்தால்தான் முடியும்!!

 

மனமே, மனமே நீ இருக்குமிடம் தெரிந்தால் , உன்னை தேடி வருவேன் ,

மனமே, மனமே நீ இருந்தால்தான் மார்க்கம் உண்டு […]

பாசம் பரிதவிக்கிறது.

காலம் ஓடுகிறது, பழக்க, வழக்கங்கள் மாறுகின்றன.  மனித மனமோ, ஆனால் பெற்றோர்களின் மனம் மாறுவதற்கு பதிலாக தவிக்கிறது. தன்னுடைய பிள்ளையோ […]